Showing posts with label கவிதை. Show all posts

அருவி  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


Classக்குள் ஒரு அருவி பார்த்தேன்


   என்னவள் கூந்தல் அவிழ்ந்த பொழுது......

வகுப்புத் தூக்கம்  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


நான் வகுப்பில் தூங்கும் பொழுதெல்லாம்

தூககி நிறுத்துவது

உன்னை பார்க்க வேண்டிய நொடி

வீணாய் போகிறதே என்ற எண்ணம் தான்......

வெற்றிடம்  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


முன்பு எனக்குள் நீ இருந்த இடத்தில்

     வெற்றிடம் உண்டாகி விட்டது

அது பார்க்கும் பொருளை எல்லாம் 

    தன்னுள் இழுத்துக்கொண்டும் நிறையவில்லை

எனக்கு சந்தேகமாயிருக்கிறது

எனக்குள் இருந்தது

     மனதில் நீயா

       இல்லை நீயே மனமா???????

என் பேனாவின் கதறல்  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


காதல் சொல்ல உதடிருக்க


கேட்டுக்கொள்ள செவியிருக்க

பேசிக்கொள்ள நாமிருக்க

இவையெல்லாம் பயனற்று இருக்க

என் பேனா மட்டும் கதறிக்கொண்டு...........

 

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


திருப்பிக்கொடு


     என் மனதை

       மறந்துவிட முயற்சிக்கிறேன்

பட்டாம்பூச்சி  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


சாலையில் ஒரு பட்டாம்பூச்சி


       என்னவள் நடக்கையில்
 
     அவள் துப்பட்டா பறக்கையில்...............

நீ  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in

உன் ஒற்றை கூந்தலும்

 
      என் நோட்டில்
 
           ஒரு வரி கவிதையாகிறது

கிறுக்கல்களின் மூலம்  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


என் கிறுக்கல்கள் எல்லாம்

  
   என் கனவில் மட்டும்
   
      நெருக்கத்தில் வரும்
    
        காதல் தேவதையை பற்றிய
      
           கவிதை நாட்குறிப்பு............

அழகி  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in

                                   அழகிப்போட்டிக்கு நான் ஆதரவில்லை


                                   அழகி நீ இங்கிருக்க

                                                             போட்டி அங்கெதற்கு??????????

எனது முதல் கிறுக்கல்  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in

நான் பார்த்த பொழுது

நீ  பார்க்கவில்லை

நீ  பார்த்த  பொழுது

நான் பார்க்கவில்லை

நம்  இருவிழி  சந்தித்தால்  பிரளயம்  நிச்சயம்  என்பது  பரமனுக்கும் தெரிந்திருக்குமோ  ??????????????

 

எண்ணங்கள்  

Posted by Dr..ஜெயபிரகாஷ் in


                                                  என் எண்ணச்சுழலில் மூழ்கினேன்

                                                          
                                                           கரை திரும்பியபொழுது
                                       
                                                        என் கைகள் கோலமிட்டவை